தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் உள்ள பொன்னையா ராமஜெயம் கல்லூரி இறுதியாண்டு வேளாண் மாணவிகள், நீடாமங்கலத்தில் தங்கி களப் பயிற்சியில் ஈடுபட்டு…
Category: திருவாரூர்
திருவாரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் இன்று 140 ஜோடிகளுக்கு திருமணம்
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் இன்று 140 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றது.…
முதுகுளத்தூரில் மாநில சிறுவர் இளையோர் கபடி போட்டி திருவாரூர் மாவட்ட அணி வீரர்களுக்கு சீருைட வழங்கி வழியனுப்பு விழா
முதுகுளத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க உள்ள திருவாரூர் மாவட்ட அணிக்கு வழியனுப்பு விழா வடுவூரில் நடந்தது. மாநில…
காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை
காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை.காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்…
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.172.96 கோடி கடன்: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில், மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.172.96 கோடி கரோனா சிறப்புக் கடன் நிதி மற்றும் இணைப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது…
52வது நினைவு தினம் அண்ணா சிலைக்கு கட்சியினர் மாலை
திருவாரூர், பிப்.4: முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் நகர திமுக அலுவலகம் எதிரே உள்ள அவரது…
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர்களுக்கு கண் சிகிச்சை முகாம்
திருவாரூர், ஜன. 30: போக்குவரத்து மாத விழாவினையொட்டி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சாலை விபத்துகள்…
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி
மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-வேளாண் சட்டங்களை திரும்ப…
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை பிரிவினை முதல்வர் முத்துக்குமரன்…
தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது
7 பிாிவின் கீழ் வழக்கு வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி திருவாரூாில் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி…