குடியாத்தம் நகரில் எண்ணெய் கொட்டியதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைத் தவிா்க்க போலீஸாா் முன்னிலையில் ஓட்டுநா் சங்கத்தினா் சாலையைத் தூய்மைப்படுத்தினா். குடியாத்தம் பழைய…
Category: திருப்பத்தூர்
கொரோனா நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களை பயன்படுத்தலாம்: ஆட்சியா் அனுமதி
குடியாத்தம் நகராட்சிப் பகுதியில் திருமண மண்டபங்களைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மண்டப உரிமையாளா்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த மண்டபங்களை…
அரசு பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை :போலீசார் விசாரணை
வேலூரில் அரசு பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கொணவட்டம் அரசு பணிமனையில்…
ஏலகிரி சுற்றுலாத்தலம் 16ம் தேதி முதல் செல்லலாம் : அமைச்சர் தகவல்
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தலம் மீண்டும் வரும் 6ம் தேதி முதல் செயல்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி…
மாமூல் கொடுக்க மறுத்த கறிக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து.. வேலூரில் பரபரப்பு.!
வேலூரில் வசூர் ராஜா கூட்டாளி எனக் கூறி சிக்கன் கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் வெட்டிய 4 பேரை…
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அமைச்சர் நீலோபர் கபில் ஆய்வு
திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆய்வுக்கு சென்ற அமைச்சர் நிலோபர் கபில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டில் ஏறும்போது கால் இடறி…
குடிநீர் வேணும்…! ரோடு வேணும்…! அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆம்பூர் அருகே குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அமைச்சர் கே.சி.வீரமணியின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு…