அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய வருவாய்…
Category: பெரம்பலூர்
கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான…
4 மாதங்களில் 2-வது முறையாக நிரம்பிய அரும்பாவூர் பெரிய ஏரி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பச்சைமலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த…
வாகனம் மோதி மான் படுகாயம்
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து மான்கள் வழிதவறி ஊருக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று…
மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
பெரம்பலூர் மாவட்ட சிலம்பம் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி வெங்கடேசபுரத்தில் நேற்று நடந்தது. போட்டிக்கு அசோசியேசன் தலைவர் அரவிந்தன்…
சனிக்கிழமை வேலை நாளை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கழகத்தின்…
4-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட…
தற்காலிக செவிலியர் பணிக்கு நேர்காணல்
ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல,…
பெரம்பலூரில் ஓட்டுநரை தாக்கிய உணவகத் தொழிலாளி கைது
பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (31). ஓட்டுநா். பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் அண்ணாதுரை…
அடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1.30 லட்சம் திருட்டு
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பூட்டை உடைத்து திங்கள்கிழமை இரவு உள்ளே நுழைந்த மா்மநபா்கள், வங்கி…