அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்,…
Category: காஞ்சிபுரம்
கடனை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம் காருடன் வாலிபர் கடத்தல்: 4 பேர் கைது: இருவருக்கு வலை
வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் வாலிபர் மற்றும் 2 காரை கடத்தி சென்றனர். இதுதொடர்பாக போலீசார், 4 பேரை…
பெட்ரோல். டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து காஞ்சி தெற்கு மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல். டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு…
எச்சரிக்கை பலகை வைக்காமல் புதிதாக அமைத்த வேகத்தடையில் மோதி பைக்கில் வந்த பெண் பலி
காஞ்சிபுரம் மாவட்டம், மாகறல் காவல் நிலையம் எதிரில் எவ்வித எச்சரிக்கைப் பலகையும் இல்லாமல் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே…
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயண ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்மை…
புதிய ரேஷன் கடை கட்டிடம்: திமுக எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி அன்னை இந்திரா நகரில் புதிய ரேஷன் கடை கட்டிடத்துக்கு, திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் அடிக்கல்…
சரிவிகித உணவை உட்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு: கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பவர் 23ம் தேதி சரியான சரிவிகித உணவு உட்கொள்ளும் இயக்க விழிப்புணர்வு விழா கலெக்டர் தலைமையில் தொடங்கி…
வாலாஜாபாத்தில் 100% குடிநீர் இணைப்பு: பேரூராட்சி நடவடிக்கை
வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு வீடுகளில் பேரூராட்சி…
காஞ்சி மாவட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் நியமனம்
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவராக காரை…