தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் சிந்தித்து வருகிறார்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு…
Category: ஈரோடு
ஈரோட்டில் கடந்த 7 மாதங்களில்விதிமுறைகளை மீறிய 80 ஆலைகளுக்கு ரூ.2¼ கோடி அபராதம்
இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் கூறியதாவது:வெண்டிபாளையம் பகுதியில் நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய 30 சாய, சலவை ஆலைகள்…
தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு:ஈரோடு மாவட்டத்தில் 3, 770 மாணவ -மாணவிகள் எழுதினர்
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த…
சிக்கன் கடையில் தீ; 100 கோழிகள் பலி
ஈரோடு: ஈரோடு, சூளை பஸ் நிறுத்தம் அருகில், கோகுலகண்ணன், 50, என்பவர், சிக்கன் கடை வைத்துள்ளார். ஓலையால் வேயப்பட்ட கடையாகும். நேற்று…
கோவில் முன் வாலிபர் கொலை: சடலத்தை மீட்டு விசாரணை
சத்தியமங்கலத்தில் கோவில் முன், வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே, பவானி ஆற்றங்கரையோர படித்துறையை ஒட்டி,…
கோரிக்கை மனுக்களுக்கு தி.மு.க., ஆட்சியில் தீர்வு
இவர்களில் பலர் இறந்துவிட்டனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.ஈரோடு பெருந்துறை அருகே, கடப்பமடை கிராமத்தில் நடந்த, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்,…
விவசாயம் தெரியாது; மக்கள், மண் மீது பாசம் உண்டு: பெருந்துறையில் ஸ்டாலின் உருக்கம்
மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு, பெருந்துறையில் நேற்று நடந்தது. இதில் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகளின் கோரிக்கை, நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என…
வாரச் சந்தையில் 600 மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனை
தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி உள்ளிட்ட…
மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு மாநகராட்சி 26ஆவது வாா்டு பகுதியில் உள்ள கழிவுநீா் சாக்கடைக் கால்வாயில் சுற்றுப்புறப் பகுதியின் கழிவுநீா் வந்து செல்கிறது. நெகிழி குப்பைகள்,…
தி.மு.க., இரட்டை வேடம் ஹிந்து முன்னணி புகார்
”தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் அளித்த…